ஒவ்வொரு நாளும்
என் இன்ப துன்பங்களை
பகிர்ந்திடும் இனிய நண்பனாக
இருக்க ஏக்கம் கொள்கிறேன் ...
ஆனால்
வழங்க இயலாத
வரத்தினை கேட்பது போல்
தந்தையாகவே அறிமுகபடுத்துகிறான்
இறைவன்
ஒவ்வொரு முறையும்...
என் இன்ப துன்பங்களை
பகிர்ந்திடும் இனிய நண்பனாக
இருக்க ஏக்கம் கொள்கிறேன் ...
ஆனால்
வழங்க இயலாத
வரத்தினை கேட்பது போல்
தந்தையாகவே அறிமுகபடுத்துகிறான்
இறைவன்
ஒவ்வொரு முறையும்...