Welcome to Vijay's Blog
Thursday, September 18, 2014
சிறந்த ஓவியம் உண்டோ???
பெண்ணே,
நீ கைப்பட மையிடும்
உன்
கண்களை விட
சிறந்த ஓவியம்
இப்பூவுலகில்
ஏதேனும் உண்டோ..???
Tuesday, September 9, 2014
குருடனாகின்றேன்...!!!
பெண்ணே,
உன் கண்களை
கண்டதும்
நான் குருடனாகின்றேன்...!!!
அதன் அழகினை
என் விழிகளில்
நிரைத்துக் கொண்டு..!!!
முயன்றிடாமலேயே....!!!
முடிந்துவிடும் என்றெண்ணி
முயன்றிடாமலேயே
இருந்து விடுகிறேன்
மனதில் கனவுகளுடன்...!!!!
ஒவ்வொரு முறையும்
நீ
எதிர்வரும் போழுது...!!!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)