பெண்ணே
உன்னை கடந்திடும் பொழுது
ஏவிடும் கள்ளப் பார்வையை
ஒருமுறை
என் எதிர்வரும் பொழுது
பொழிந்திட கூடாதா..?
முழு மதியால் ஒளிர்ந்திடும்
இரவினை போல்
என் மனதும்
முழுமையாய் நிறைந்திடுமே
உன் விழியால்...!
உன்னை கடந்திடும் பொழுது
ஏவிடும் கள்ளப் பார்வையை
ஒருமுறை
என் எதிர்வரும் பொழுது
பொழிந்திட கூடாதா..?
முழு மதியால் ஒளிர்ந்திடும்
இரவினை போல்
என் மனதும்
முழுமையாய் நிறைந்திடுமே
உன் விழியால்...!