Tuesday, August 20, 2013

அம்பு...

அன்பே
இனியும் தொடுக்காதே
அ(ம் )ன்பினை உனது
விழிகளால்...

அது துளைப்பதற்கு
இல்லை இதயம்
இருப்பது உயிர் மட்டுமே...