Tuesday, September 9, 2014

குருடனாகின்றேன்...!!!

பெண்ணே,
உன் கண்களை
கண்டதும்
நான் குருடனாகின்றேன்...!!!

அதன் அழகினை
என் விழிகளில்
நிரைத்துக் கொண்டு..!!!

1 comment: