சகியே,
நீ
சுலபமாக முடித்து விட்டாய்
உன்னை
நினைக்கவும் கூடாதென்று...!!!!
அதெப்படி முடியும்..???
உன்னை நினைப்பது
கண்கள் இமைப்பது போன்றதல்ல
என்
இதயம் துடிப்பதை போன்றது...!!!!
நீ
சுலபமாக முடித்து விட்டாய்
உன்னை
நினைக்கவும் கூடாதென்று...!!!!
அதெப்படி முடியும்..???
உன்னை நினைப்பது
கண்கள் இமைப்பது போன்றதல்ல
என்
இதயம் துடிப்பதை போன்றது...!!!!
No comments:
Post a Comment