Tuesday, November 11, 2014

அதெப்படி முடியும்..???

சகியே,
நீ
சுலபமாக முடித்து விட்டாய்
உன்னை
நினைக்கவும் கூடாதென்று...!!!!

அதெப்படி முடியும்..???
உன்னை நினைப்பது
கண்கள் இமைப்பது போன்றதல்ல
என்
இதயம் துடிப்பதை போன்றது...!!!!

No comments:

Post a Comment