Thursday, May 9, 2013

தடையாகும் நாணம்...

பெண்ணே
அருகில் இருந்தும்
அறிமுகத்திற்காக ஏங்குகிறேன்...

என்
நாணங்களை தவிர்த்து
உன்னிடம்
நயமுடன் உரையாடும்
நாளினை எண்ணி...

2 comments: