விரைவாய் நகர்கிறதோ
நாட்கள் என
விசித்திரத்தில் வியக்கின்றனர்
மக்கள்...!!!
எனக்கும் தான்
ஆச்சர்யம்
அப்படி விரைவாய்
செல்கிறதா நாட்கள் என..???
ஏனெனில்
கார்கால தூரலில்
கைகோர்த்த நொடிகளும்
ஒரு ஓர தோலினில்
தலைசாய்த்த நிமிடமும்
உரையாடி பகிர்ந்திட்ட
உன்னத நாட்களும்
இன்னும் நகராமல்
என்னுள்ளே
நின்று கொண்டிருப்பதால்...!!!
நாட்கள் என
விசித்திரத்தில் வியக்கின்றனர்
மக்கள்...!!!
எனக்கும் தான்
ஆச்சர்யம்
அப்படி விரைவாய்
செல்கிறதா நாட்கள் என..???
ஏனெனில்
கார்கால தூரலில்
கைகோர்த்த நொடிகளும்
ஒரு ஓர தோலினில்
தலைசாய்த்த நிமிடமும்
உரையாடி பகிர்ந்திட்ட
உன்னத நாட்களும்
இன்னும் நகராமல்
என்னுள்ளே
நின்று கொண்டிருப்பதால்...!!!
No comments:
Post a Comment