கண்ணே, கம்பியில்லா தொழில்நுட்பம் கனவாகவே இருக்கிறது பலருக்கு...!!! ஆனால் எனக்கோ பழமையான ஒன்று உன்னை கண்ட நாளிலிருந்து...!!! பிறகென்னடி என்னை தொடாமலேயே ஔிர்கிறேன் நீ என்னை காணும் போதெல்லாம்...!!!
No comments:
Post a Comment