Thursday, January 3, 2013

வேண்டா விருப்பம்...


பிடித்திடும் என்பதால் 
பிரிந்திட துணிகிறாய்...
உன் 
தவிப்புகள் புரிந்ததால் 
தனிமையில் துடிக்கிறேன்...

No comments:

Post a Comment