Monday, January 21, 2013

அன்பினால் தவிக்கும் அன்பு..!!!

பிறந்த நொடி முதல் 
பிடித்ததையே செய்தவர்கள் 
உன் 
மனம் கவர்ந்தவனை 
மறுத்தா விடுவார்கள்???

தவிர்க்கப்படுமென்ற 
தயக்கத்தில் நீ புரிந்திடாதது 
என் 
காதலை மட்டுமல்ல...
உன் 
அன்பு தெய்வங்களின் 
மனதையும் தான்...

No comments:

Post a Comment