Friday, September 14, 2012

உணரமுடியவில்லை...

என்னால் எழுதமுடியவில்லை...
என் எண்ணங்களை
ஒருங்கிணைத்து ஒரு வரி
கவிதை...!!!
அது போல்
இன்று வரை
உணரமுடியவில்லை - என்னவளை
நினைக்கும் நொடியில்
தோன்றிடும் ஆயிரம் கவிதைகளின்
காரணத்தை....

No comments:

Post a Comment