என் வெள்ளை உள்ளத்தில்
நான் விரும்பிய வண்ணங்களை
தெளிப்பதும்....
என் நினைவுகளில்
பயணிக்கும் போது எனது
புகைப்படங்களை அலங்கரிப்பதும்...
நான் துவண்ட போதெல்லாம்
துணையாய் துயரம்
துடைப்பதும்...
என் துன்ப நொடிகளையும்
இன்ப வருடங்களாக்கும்
நண்பர்கள்
சொந்தம் மட்டுமல்ல...
எனது சுவாசமும் தான்...
நான் விரும்பிய வண்ணங்களை
தெளிப்பதும்....
என் நினைவுகளில்
பயணிக்கும் போது எனது
புகைப்படங்களை அலங்கரிப்பதும்...
நான் துவண்ட போதெல்லாம்
துணையாய் துயரம்
துடைப்பதும்...
என் துன்ப நொடிகளையும்
இன்ப வருடங்களாக்கும்
நண்பர்கள்
சொந்தம் மட்டுமல்ல...
எனது சுவாசமும் தான்...
No comments:
Post a Comment