Monday, September 24, 2012

என்னவள் !!!!!!

சூரியனும் சுருங்கி விடும் 
அவள் அழகில்...
குயிலின் ஓசை  குலைந்துவிடும் 
அவள் மொழியில்...
தண்ணீரால் மலரவில்லை பூக்கள் 
என்னவளின் புன்னகையால்...
கருமேகம் கரைந்து போகும் 
அவள் அழுகையில்...
வசந்தகாலம் வந்து போகும்  
அவள் சிரிக்கையில்...
காற்று மட்டுமா அலைகிறது 
அவள் இதயத்தை தேடி,
என் காதலும் தான்.....

No comments:

Post a Comment