Monday, September 3, 2012

ரசிக்கிறேனடி...

அன்பே,
இறைவன் உன்னை படைத்திருந்தால் 
நான் ரசித்திருக்கவும் மாட்டேன்....
அவன் 
உன்னை வடித்தல்லவா இருக்கிறான் 
நான் காதலிப்பதற்கு....
எப்படி 
என்னால் முடியும் 
கண்  இருந்தும் குருடனாக
நடிப்பதற்கு....

5 comments: