Monday, September 24, 2012

குறுந்தகவல்...


என்னவள் செல்லமாக 
கோபம் கொண்டால்...
அவளனுப்பிய 
குறுந்தகவலை சேகரிக்கவில்லை என்று..
நான் புன்னகைத்தேன்...
அவள் கனவிலும் 
நினைத்திருக்க மாட்டாள்
அவை அனைத்தும் என் 
நெஞ்சில் செதுக்கபட்டு விட்டன என்று...

4 comments: